Monday 2 May 2011

மாவட்ட நிர்வாகிகள் தேர்வு


மாநில தலைவர் C.G.மார்டின் விஜய்
வணக்கம்,
நேற்று (02.05.2011) மாலை  மாநில தலைவர் திரு.மார்டின் விஜய் அவர்களின் தலைமையில் நடந்த பொதுக்குழு கூடத்தில்  சென்னை,காஞ்சி,கரூர்,திருச்சி மற்றும் சேலம்  மாவட்ட நிர்வாகிகள் தேர்வுக்கான  நியமன தாக்கல் செய்யப்பட்டது,

திருச்சி - திரு.பாலமுரளி கிருஷ்ண (மாவட்ட செயலாளர் )
கரூர்     - திரு.அபிஷேக் செல்வம் (மாவட்ட செயலாளர் )
சேலம் - திரு.பிரவின் ராஜ்  (மாவட்ட செயலாளர்)
மற்றும் 
சென்னை,காஞ்சி,திருவள்ளூர் - திரு.கே.கிஷோர் (மாவட்ட பொறுப்பாளர் )

மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு இன்று (03.05.2011) காலை 11 .00 மணியளவில் மாநில தலைவர் தலைமையில் கூடும் பொது குழு உறுப்பினர் கூட்டத்தில் தேர்வு செய்யப்படுவார்கள் என்பதை மகிழ்ச்சியுடன் தெர்வித்து கொள்கிறோம் 


1 comment:

  1. கழக தோழர்களுக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete