மாநில தலைவர் C.G.மார்டின் விஜய் |
வணக்கம்,
நேற்று (02.05.2011) மாலை மாநில தலைவர் திரு.மார்டின் விஜய் அவர்களின் தலைமையில் நடந்த பொதுக்குழு கூடத்தில் சென்னை,காஞ்சி,கரூர்,திருச்சி மற்றும் சேலம் மாவட்ட நிர்வாகிகள் தேர்வுக்கான நியமன தாக்கல் செய்யப்பட்டது,
திருச்சி - திரு.பாலமுரளி கிருஷ்ண (மாவட்ட செயலாளர் )
கரூர் - திரு.அபிஷேக் செல்வம் (மாவட்ட செயலாளர் )
சேலம் - திரு.பிரவின் ராஜ் (மாவட்ட செயலாளர்)
மற்றும்
சென்னை,காஞ்சி,திருவள்ளூர் - திரு.கே.கிஷோர் (மாவட்ட பொறுப்பாளர் )
மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு இன்று (03.05.2011) காலை 11 .00 மணியளவில் மாநில தலைவர் தலைமையில் கூடும் பொது குழு உறுப்பினர் கூட்டத்தில் தேர்வு செய்யப்படுவார்கள் என்பதை மகிழ்ச்சியுடன் தெர்வித்து கொள்கிறோம்
கழக தோழர்களுக்கு வாழ்த்துக்கள்
ReplyDelete