வணக்கம் நண்பர்களே,
இன்று (03 .05 .2011 ) காலை மாநில தலைவர் திரு.மார்டின் விஜய் அவர்கள் தலைமையில் கூடிய பொது குழு கூட்டத்தில் திரு.பாலமுரளி கிருஷ்ணா அவர்கள் திருச்சி மாவட்ட செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பதை மிகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறோம்
அவர்களை தொடர்பு கொள்ள கைபேசி எண் போடுங்கள்
ReplyDelete